Login

Lost your password?
Don't have an account? Sign Up

27-03-2021 ஜெயங்கொண்டம் தொகுதியில் சீமான் தேர்தல் பரப்புரை | #SeemanSpeech #jeyankondam #Ariyalur

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeechAriyalur #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanElectionMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

19 comments

  1. Rajan Daran

    தமிழ்நாடு முழுமையும் ஒரு மாபெரும் நாம் தமிழர் அலை உருவாகிக். கொண்டிருக்கிறது….வாழ்த்துகள்……வெல்லட்டும் விவசாயி…ஆளட்டும் நாம் தமிழர்.

  2. தமிழ் முகம்

    இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே 🙏💪💪

  3. pana pandy

    விருதுநகரியல் ஓட்டுக்கு 1000, 2000 என்று சொல்லுராங்க. மக்கள் திருந்தமாற்றாங்க. புது ஓட்டு போடா காசு வாங்க அலையறாங்க. பணத்தாசை விடாது போல.

  4. S V SHANKAR 11th

    Nam tamilar 👆👆🔥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥

  5. James J

    நாம் தமிழர் ஏன் வெற்றி பெற வேண்டும்?

    நமது நிலம், கோயில், அதில் இருந்த உடைமைகளை கொல்லை அடித்தது, அந்த நிலங்களை குத்தகைக்கு நம்மிடமே கொடுத்தது, விளைச்சலில் பங்கு, போதாது என்று வருமானத்தில் வரிகள் இப்படி நமது நிலத்தில் இருந்து உழைப்பு வரை பல ஆயிரக்கணக்கான வருடங்களாக உழைப்பின்றி வாழும் கூட்டம்தான் தற்போது நம்து நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் அதாவது நாமும் நமது சந்ததியினரும் பெற்று வாழ வேண்டிய அனைத்து நன்மைகளையும் அவர்கள் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இனியும் நமது நிலங்களில் இவர்களை அனுமதித்தோம் என்றால் நமது வருங்கால சந்ததிகளுக்கு ஐயோ

    தமிழகத்தில் தமிழர்கள் அல்லாதவர்களை இனம் கண்டு அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அனுமதிக்க கூடாது மாற்றாக நாம் தமிழர் ஆட்சியை ஆதரிப்போம்

Leave a Comment

Your email address will not be published.

*
*