Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.coimbatoredistrict.com

33 comments

  1. KM.chidambaram CENATHANA

    உணவு என்பது முழுவதும் தனிமனித விருப்பம் சார்ந்தது.

    பொதுவாக சைவம் சிறந்துதான்.
    ஆனால்
    பாலைவனத்தில் வாழ்பவனையும்
    பனி பிரதேசத்தில் வாழ்பவனையும் சுத்த சைவமாக இரு என்று எப்படி வற்புறுத்த முடியும்?

    சைவத்தில் வைட்டமின்B12 இல்லை புரோட்டின் இல்லை கொழுப்பு இல்லை என்றால் சுத்த சைவமான யானை மாடு ஆடு போன்ற விலங்குகள் எப்படி ஆரோக்யமாக இருக்கின்றன?!!!

    அசைவம் உண்ணும் மனிதர்களே தங்கள் அசைவ உணவு தேவைகளுக்கு
    சுத்த சைவமான ஆடு மாடுகளைத்தானே நம்பியிருக்கிறார்கள்!!!

  2. VIGNESH VARAN

    வள்ளுவரை வணங்குகிறேன். புலால் உண்ணுவதைத் தவிர்க்கத் தோன்றுகிறது. ஆனால் வெகு சில நேரங்களில் சாப்பிட வேண்டிய சூழலும் வருகிறது. விருப்பப் படாமல் அல்ல. குற்ற உணர்வின்றி தான் சாப்பிடுகிறேன். ஆனால் நமது பாரம்பரியத்தை கடைப்பிடிப்பது அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். சைவமானாலும் அசைவமானாலும்

Leave a Comment

Your email address will not be published.

*
*