Login

Lost your password?
Don't have an account? Sign Up

மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகி இருக்கையில் மின் கட்டணம் செலுத்த நெருக்குவதா? – சீமான் கண்டனம்

Contact us to Add Your Business

#EBBill #ElectricityBoard #TnEB #Tamilnadu #EBConnection #EBBillOnline

ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

Seeman insists TN Govt to exempt from paying electricity bill for 2 months due to economic slowdown caused by COVID-19 crisis!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

19 comments

  1. Jeya Prakash

    நாமதான் உண்மையில் ஏழை கடை திறந்த உடனே சுடம் ஏற்றி இனிப்பு கொடுத்தவன் தான் ஏழை என்று எண்ணுகிறேன்

  2. GOKUL கவிஞன்

    மின் கட்டணத்தை குறிக்காமலே…..இதுவரை செலுத்தியதில் எது அதிக கட்டணமோ அதை கட்ட சொல்லி மின் கட்டண இணைய தள பக்கத்தில் பதிவாகி இருக்கிறது….

  3. Vasan Nagai

    1) சாத்தப்பட்ட கடைகளுக்கு வாடகை கேட்டு கட்டிட உரிமையாளர்கள் வியாபாரிகளை மிரட்டுகிறார்கள்.
    2) சாத்தப்பட்ட கடைகளில் மின் உபயோகமே நடந்திருக்காத போது மின் கட்டணம் கேட்பது சரியல்ல.
    3) துடப்பக்கட்ட சைசுக்கு மீசை வைத்திருக்கும் வியாபாரி சங்க தலைவர்கள் இதுபற்றி பேசுவதில்லை.

  4. S RAJASRI

    கோவையில் ஓடாத கம்பனிக்கு மின்சார கட்டணம் போட்டு கட்டலனு அபராதமும் போடுறாங்க. ஏப்ரல் மாத கட்டணம், மற்றும் மே மாத கட்டணம்( லாக் டவுன் காலம்) இரண்டையும் ஒரே நாளில் கட்ட கட்டாயப்படுத்துகிறார்கள். இரண்டு மாதத்திற்கும் தனி தனி யாக கட்டவும் வாய்ப்பு தரப்படவில்லை. லாக் டவுன் காலத்தில் பணம் எப்படி தொழில் செய்பவர்களுக்கு வரும்? இதைக் கூட புரிந்து கொள்ளவில்லையே! அஇஅதிமுக ஆட்சியில் கூட சற்று உதவியாக இருந்தார்களே! மின்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என பேசியவர் ஆட்சியில் இப்படியா? வருத்தமாக இருக்கிறது. எங்களை போன்ற குறு, சிறு தொழில் நடத்துபவரகளுக்கு தற்கொலை தான் வழியாக இந்த அரசும் காட்டும் ஒரே வழியா? இறையன்பு அவர்கள் கவனிப்பாரா?இறைவன் அருள் கிடைக்காவிட்டாலும்,இறையன்பு பார்வையாவது படுமா??!

  5. Sankar S

    நாம் தமிழர் சொல்கிற நல்லவற்றை அரசு நிராகரிக்கனும் இந்த கட்சியை தேர்ந்தெடுத்த மக்கள் அவதிப்பட்டு வருந்தனும். காசு வாங்கி ஓட்டுப்போட்ட இவர்கள் அந்த கட்சியாலயே வருத்தெடுக்கப்பட வேண்டும்.

    1. Nija aero

      Uingala maathiri corruption Panna irukum…saamiyar Rey…(Modi 35000croce received from RBI for vaccine)
      Admk A1 accused Jayalalitha
      2g ,Asia 2 biggest money holder karunanidhi unit ……

Leave a Comment

Your email address will not be published.

*
*