Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 தலைவர் பிறந்தநாள் விழா கொடியேற்றம் – பம்மல் | தமிழர் எழுச்சி நாள் விழா – பல்லாவரம் | 26-11-2023

Contact us to Add Your Business

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

2 comments

  1. @shunmugamuthupandi5652

    தமிழ்நாடு அரசு 1972 நில உச்ச வரம்பு சட்டத்திற்கு எதிராக தனிநபர் ஒருபோக மழை நம்பிய தரிசு மேய்ச்சல் விளைநிலம்
    30 ஏக்கர அல்லது 12 ஹெக்டர் அல்லது இருபோக ஆற்று & இதர பாசான விளைநிலம் 15 ஏக்கர் அல்லது முப்போக விளைச்சல் நிலம் (8) எட்டு ஏக்கர் மட்டும்தான் உச்சவரம்பு இதில் கலந்து வந்தால் விகிதாச்சார அடிப்படையாக ஆண்டு போகம் 30போக விளைச்சல் கணக்கிடப்படும்.
    தனியார் நிறுவனம் தொழில் முனைவு தேவைக்காக ஒன்றுக்கு தமிழ்நாட்டில விண்ணப்ப அனுமதி மாவட்ட ஆட்சியர்கள் அங்கீகார அனுமதி 49 ஏக்கர் ஒருபோக மேய்ச்சல் தரிசு அல்லது மட்டும்தான் .
    49 ஏக்கர் அதற்கு அதிகமாக தேவையெனில் தொழில்துறை அல்லது சார்ந்த துறை மூலம் தமிழ்நாடு சட்டமன்ற விவாத தீர்மான வெற்றி பெற்றுதான் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொள்முதல் செய்ய முடியும்.
    மேற்படி நில உச்ச வரம்பிற்கு எதிராக ஆற்றுப்படுகைகளில் மணல் மற்றும் தாதுமணல் கொள்ளை மாஃபியாக்கள் தனிநபர்கள் தனியார் நிறுவனங்கள் மணல் கொள்ளையடித்த நிலங்களின் ஆதாரங்களை அழிக்க நதிநீர் இணைப்பு திட்டமா?.
    நதிநீர் இணைப்பு நீர்வழிப்பாதை விரிவாக்கம் என்ற நிலம் கையகப்படுத்தபட்டதா?
    மேற்படி மணல் கொள்ளை மாஃபியா நிலங்களில் நதிநீர் இணைப்பு திட்ட கான்ட்ராக்ட் மூலம் குறிப்பிட்ட விழுக்காடு தோண்டி தூர்வாரியதாக பணிமுடிப்பு அரசு நிர்வாகம் பில்பாஸ் நிதி ஒதுக்கி தொடர் ஊழலா?.
    கையகப்படுத்த பட்ட நிலங்களில் வருவாய்தறை ஆவணங்களில் புலனா‌ய்வு அரசு மேற்கொள்ளுமா?.
    மேலும்
    மருத்துவ மாஃபியா கொள்ளைக்காக துணை போகும் அரசு உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வு நிர்வாகிகள் துணையோடு நுகர்வோர் வசம் உள்ளாட்சி நிர்வாகம் குடிநீர் வரி பெற்று தரமில்லாத நீரை மாதாந்திர நிர்ணய 9000 லிட்டர் அளவிற்கு மிக குறைவாக வழங்கி செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி மாவட்ட TWAD தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாகத்திடம் குடிநீர் மற்றும் பயன்பாட்டு நீர் விற்பனை அங்கீகார அனுமதி பெறாத நீர்விற்பனை மாஃபியா விற்பனை பெரும்பாலான இடங்களில் நடைபெறுகிறது.
    குடிநீர் வாரியம் குடிநீர்வரி பெற்று குடிமக்களுக்கு குடியிருப்பு குடிநீர் தரமில்லாததால் பலவகை நோய்தாக்கம் ஏற்பட்டு பாதிக்கபடுவதால் திட்டமிட்ட சதியால் மருத்துவ மாஃபியாவாற்காக மாஃபியாவிற்கு துணைபோகிறது.
    மேலும் கொசு ஒழிப்பு என்று குடிநீர்வரி பெற்று நுகர்வோர்/ வாடிக்கையாளர்களை ஏமாற்றி நிர்ணய அளவிற்கு மிக குறைவாக வழங்கிய நீரீல் உள்ளாட்சி நிர்வாகிகள் சுகாதார ஆய்வு நிர்வாகிகள் நீரீல் மருந்து தெளித்து வருவதால் நீரை குடிக்க முடியாமல் செய்து நீரை வெளியில் நீர் மாஃபியாவிடம் விலைக்கு வாங்க செய்கிறது .
    மேற்படி நீரை ஏனைய குளிக்க பாத்திரம் தட்டு கழுவ பயன்படுத்தும் பொழுது தோல்நோய்கள், பெண்களுக்கு கருச்சிதைவு, கருபிடிக்க பாதிப்பு , கருமுட்டை உருவாக பாதிப்பு ஆண்களுக்கு ஆண்மை பாதிப்பு ஏற்படுத்தியதால் மருத்துவ மாஃபியா கருத்தரிப்பு மையம் பெருகி உள்ளது.
    தமிழினத்தை அழிக்க தமிழ்நாட்டின் கனிமவளக் கொள்ளை மாஃபியாவிற்கு துணைபோகும் அரசு நிர்வாகம் மற்றும் அரசு பிரதிநிதிகளா?

Leave a Comment

Your email address will not be published.

*
*