Login

Lost your password?
Don't have an account? Sign Up

தலைவர் | உண்மை | நீதி | வீரன் | நாளும் பல நற்செய்திகள் – செந்தமிழன் சீமான் | 08-10-2023

Contact us to Add Your Business

தலைவர் என்ற அங்கீகாரத்தை உண்மையில் ஒருவர் பெற்றிருந்தால் கூட்டம்கூட, சாத்தியமில்லாத இடத்தில்கூடக் கூட்டம் தானாகவே கூடும்!

எந்த ஒரு இடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லுங்கள்; இல்லையெனில் உங்களை, உங்களின் குரல்வளையே கொன்றுவிடும்!

நீதிக்கு எதிர்ச்சொல் அநீதி; ஆனால், அநீதிக்கு எதிர்ச்சொல் நீதி அல்லவே!

குறி வைத்துக் கொல்பவன் வேடன்; குறிக்கோளுடன் கொல்பவன் வீரன்!

பொறுப்பற்றவர்கள் உயிரோடு இருந்தாலும், இல்லாது போனாலும் அவர்களின் தாக்கமானது ஒரு நிலத்தை மாசுபடுத்திக்கொண்டேதான் இருக்கும்!

விழி மூடியவுடன் உறங்குபவன் கவலையற்றவன்; விழி திறந்தவுடன் எழுபவன் நோயற்றவன்!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

11 comments

  1. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா கடைசி பாயிண்ட், கண் விழி .
    ஓ மை காட் கண்ணுக்கு எவ்வளவு ஒரு விளக்கம் இருக்கின்றது.

    உண்மையில் நம் உறுப்புகளில் அந்தக் கண்ணு தான் மிக முக்கியம். அந்த கண் இருந்தால் மட்டும்தான் இன்று அந்த சூரியனின் ஒளியை பார்க்கும் பொழுது என்ன ஒரு அழகு என்ன ஒரு அழகு அழகாக ஒரு இரும்பு கம்பியை நெருப்பில் காமித்தால் எவ்வளவு தகதக என்று ஒரு ஆரஞ்சு,சிகப்பு கலந்து கலர் வருமோ அந்த மாதிரி ரெண்டு கலர்கலந்து முதன் முதலில் வரும் அந்த சூரியன் அதை பார்க்கும் பொழுது ஆயிரம் கோடி கண்கள் வேண்டும் என்று என் மனம் துடிக்கின்றது.
    அதை அப்படியே இருக்க வேண்டும் என்று என் மனம் துடிக்கும்ஆனால் வாய்ப்பு இல்லை அல்லவா.அது மாதிரி தான் நம் பிறப்பிலிருந்து இறப்பு வரைகாலம் நேரம் எல்லாம் அப்படித்தான் எதுவும் திரும்ப வருவது இல்லைஅந்த சூரியனை அப்படியே விடாமல்பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. ஆனால் அது வேறு ஒரு நிலைக்கு வந்து விடுகிறது. அதை நினைக்கும் பொழுது இன்று ஒரே கிரே கலர் லைட் கிரே கலர் அதில்எந்தவிதமான கருமேகம்மூட்டம் எதுவும் இல்லை ஒரே பிளைன் இந்த இந்த நான் சொன்ன இந்த சூரியனை பார்க்கும் பொழுது அவ்வளவு ஒரு அருமையா அற்புதம் என்னுள் உணர்வு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அப்படி ஒரு நிகழ்வு இன்று நடந்ததுபார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கஆனால் அது நடைமுறையில் சாத்தியமாகுமா இல்லை.

    என்னுடைய நினைவுகள் இதே மாதிரி ஒரு நிகழ்வை ஞாபகம் ஏற்படுத்தியது.
    ஒரு தீபாவளி அன்றுஎன் அம்மா அவர்களுக்கு வாங்கி வைத்திருந்தசேலை நான் வாங்கிகிட்டேன் எனக்கு பிடித்திருந்ததுு என்று ஒருரொம்ப லைட்டா கிரே கலர் சேலையில் அந்த ஆரஞ்சு கலர் ரவுண்டும் வெள்ளை கலர் ரவுண்டும் அந்த அளவுக்கு அழகாக இருந்தது ஒரு இடத்தில் ஆரஞ்சியாக இருந்து ஒரு வெள்ளையும் ஒரு கிரேவும் ஒரு ரவுண்டு வரும் அந்த மாதிரி ஒரு சேலை என் நினைவுக்கு வந்தது .

    இன்றுஅதை ஏன் அதை பார்க்கும் பொழுது அந்த நினைவு அந்த ஒரு ரூபாய் நாணயத்தில் இரண்டு பக்கம் இருப்பது போல்.ஒரு ரூபாய் வட்டத்தில் இரண்டும்இருந்தால் மட்டும்தான் நாம்உடலிலும் அந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது நிலவும் சூரியனும் கலந்து இருந்தால் மட்டும்தான் நம் வாழ்க்கையிலும்நிலவும் சூரியனும் நம் வாழ்க்கையிலும் இரண்டுக்கும் நம் தொடர்பு எரிக்கிறது இதுதான் உண்மை இது உணர்ந்தால் மட்டும்தான் நாம் சொல்ல முடியும் அதை உணர்ந்ததனால் நான் சொல்லுகிறேன் அதற்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
    காரணமில்லாமல்ல் காரியம் இல்லைஒன்றுடன் ஒன்று தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கும் இதில்எந்தவித மாற்றமும் இல்லை நான் ஒரு சாட்சி. உண்மையில்நினைவுகளை மறக்கவே முடியாது வாழ்க்கையில் நடந்த நம் பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள நிகழ்வுகளை நம் மனதில் ஆழ்மனதில் பதிந்து இருக்கின்றது. அதை மறக்கவே முடியாது அது நம் உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் இந்த உடலில் அந்த நினைவுகள் வந்து கொண்டு தான் இருக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை யார் என்ன சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது இது என் வாழ்வில் உள்ளவை நான் சொல்லுகிறேன்

    யாரும் மறந்து விட்டேன் என்று சொல்லவே முடியாது.பொய்யாக பேசலாம் அந்த பொய்க்கு என்றும் வலிமை கிடையாது.
    உண்மைக்கு மட்டும் தான் வலிமை உண்டு என்பதை நான் ஒரு சாட்சி.

    இந்தக் கண் என்று சொன்னவுடன் அதற்கு இப்படி ஒரு அமைப்பு ஞாபகம் வந்துவிட்டது. கண் விழி மூடிய உடன் மூடியவுடன் உறங்குபவன் கவலை அற்றவன்.

    ஓ மை காட் இறைவனுடைய படைப்பை நினைத்துப் பார்த்தால் இதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.எந்தவித கவலையும் இல்லாமல் எல்லாம் கடந்து வந்து இப்படி ஒரு நிலை வருகின்றதல்லவா அப்பொழுது இந்நிகழ்வு ஏற்படுகிறது.உண்மை உண்மை சத்தியம் .எதைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலையில்லை கவலை இல்லை. அது ஒரு வாழ்க்கை இது ஒரு வாழ்க்கை அதனால்தான் சொல்லுகிறேன்.எதை பற்றியும் கவலையில்லை எதைப் பற்றியும் கவலையில்லை.

    எனக்கு என்ன கடமை கொடுத்திருக்கிறதோ அதில் நான் சரியாக இருக்கிறேன். இதுதான் உண்மை இதுதான்சத்தியம்.என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இங்கு அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இத்துடன் முடிக்கிறேன்.

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா தலைவன் உண்மையை உண்மையாக,உண்மை என்றால் என்ன என்று தெரியாத இந்த கலியுகத்தில் கூட்டம் அதிகம்.

    அன்புள்ள அண்ணா தலைவன் உண்மையை உண்மையாகச் சொல்லுங்கள் இல்லை எனில் உங்கள் குரல்வளை உங்களை கொன்றுவிடும் அதுதான் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது அதுதான் நிறைய இடங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது அவர்களுக்கு தெரியாது ஏதோ தாம் ஏதோ இறைவனால் கொடுக்கப்பட்டவை என்று அவர்கள் போதித்து கொண்டிருக்கிறார்கள் அது இறைவனால் போதிப்பது அல்ல சாத்தானால் போதிக்கின்றது அதுதான் உண்மை அதுதான்ன் சத்தியம்.

  3. Anoop Prabhakar

    அன்புள்ள சீமாான் அண்ணா உண்மையில் தலைவன் கூட்டம்அழகான வார்த்தை அழகான கருத்து சரியாக இருக்கின்றது.

    வேறொரு கூட்டம் எல்லா இடத்திலும் இருக்கும். ஆனால் அதிலும் உண்மையான இறைவனோடு சேர்ந்த கூட்டம் ஒன்று இருக்கிறது எல்லாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் நாடு நம் சமுதாயம்.

    நம் வீடு என்று நினைக்காமல் நம் நாடு என்று நினைத்து ஒரு மனிதன் கூட்டத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்படுத்துகிறான் என்றால் அல்லவா தலைவனுக்கு அதுதான் உண்மை அதுதான் சத்தியம் அதுதான் இறைவனால் ஆசியோடு சேருகின்ற கூட்டம் சரியாக இருக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இது நூற்றுக்கு நூறு உண்மை வேறு எதை நான் சொல்வது பார்ப்போம்.நூற்றுக்கு நூறு உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்.
    நடப்பவை அனைத்தும் நன்மைக்கே தலைவன் அருமையான விளக்கம்.ஓ மை காட் பிளஸ் யூ அண்ணா.

  4. Vijayalaxmi A

    அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

    நேற்று மாலை கண்ட காட்சிகள் ஸ்கேட்டிங் கிளாஸில் நிறைய விஷயங்கள் இருக்கிறது காட்சிகள் அவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டிய இருக்கிறது. அந்த கிளாஸ் மட்டும் இல்லை அங்கு வேறொரு நிகழ்வுகள் எல்லாம் நடந்ததுஆணழகன் என்று அந்த ஒரு ஆண்களுக்கு உள்ள போட்டி அதை பார்க்கும் பொழுதுஎன்ன சொல்றதுன்னு தெரியல .

    என் வாழ்க்கையில்இறைவன் கொடுத்த படைப்பு ஓ மை காட் வார்த்தையே இல்லை .என்ன ஒரு அதிசயம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடம்ஒவ்வொரு நொடியும் அதிசயம் நிறைந்த என்வாழ்க்கை உண்மை சத்தியம்இறைவன் கொடுத்த படைப்பு சரியாக இருக்கிறது அதை உணர்ந்தால் அது உண்மையில் இப்படி ஒரு வாழ்க்கை நம் வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் எத்தனை கோடி பிறவியில் இந்த , புண்ணியம் செய்தோம் என்று அந்த இறைவனுக்கு தெரியும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது அவருடைய அருள் ஆசி இல்லாமல் எதுவும் நடப்பதில்லை.

    நாம் நல்ல விஷயங்கள் என்ன என்று தெரிந்து கொள்வது மிக கடினம் அழகான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்

    நாம் நடப்பதெல்லாம் நமக்கு நம்மளால் நடக்கிறது என்று தெரிந்தும் இறைவன் இப்படி தான் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தும்நாம் நடப்பதெல்லாம் நமக்கு நம்மளால் நடக்கிறது என்று தெரிந்தும் இறைவன் இப்படி தான் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தும் நாம் தவறான வழியில் தப்புகளை செய்துவிட்டு அதற்கும் இறைவன் மன்னிப்பு கொடுப்பார் என்றுதிரும்ப எப்படி கிடைக்கும்சரியான வழியில் நாம் தவறு செய்திருந்தால் அதற்கும் ஒருமுறை இருக்கின்றது அல்லவா தெரிந்தும் தெரியாதது மாதிரி அதுதான் உண்மை தெரிந்து செய்கின்ற தவறு இது உண்மைசரியான வழியில் நாம் தவறு செய்திருந்தால் அதற்கும் ஒருமுறை இருக்கின்றது அல்லவா தெரிந்தும் தெரியாதது மாதிரி அதுதான் உண்மையான தவறு தெரிந்து வேண்டுமென்றே செய்து கொண்டு அதைத் தவறு நம்ம கடவுள் நம்மளை ஏத்துக்கிடுவார் என்றால் எப்படி ஏத்துக்கனும் நிறைய மனிதர்கள் அப்படிதான் பல தவறுகளை செய்துவிட்டு திரும்ப கடவுள் நம்மளுக்கு மறுபடியும் வாழ்வும் மீண்டும் கொடுப்பார் என்று நினைக்கிறார்கள் அது அவர்களுக்கு கர்ம வினை பலனில்லை தெரிந்து செய்கின்ற தவறு இது உண்மை. ஆனால் தெரியாமல் யாரும் தவறு செய்வதில்லைஅது தவறு செய்வது மட்டுமில்லை அதன் கூட்டத்தையும் தவறு செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது இந்த கர்மவினை பலன் மீண்டும்் அவனுக்குஅதிக. பாவத்தைக் கொடுக்கும் பாவத்தின் சம்பளம் மரணம் இதுதான் உண்மை இதுதான் மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் இதுதான்இந்த கலியுகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது இது அவரவர்கள் மனச்சாட்சிக்கு மட்டும்தான் தெரியும் வேற யாருக்கும் தெரியாது ஒரு கண்ணாடி முன் நின்று பாருங்கள் இல்லை வேண்டாம் கண்ணை மூடி நம் மனசாட்சி கேட்டாலே போதும் காலம் அதற்கு பதில் சொல்லும்
    பொறுமைநம்பிக்கை எல்லாம் காலம் கடந்துவரும்.

    என் கடமையை முடித்தது திரும்ப வருவேன் காட் பிளஸ் யூ அண்ணா .

  5. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா வீரம் அழகான எடுத்துக்காட்டு அருமையாக இருந்தது வார்த்தை காட்சிகள்.ஆனால் இந்த யுகத்தில் நாம் அன்பு என்று கருணையை வைத்து எல்லாம் பண்ணிஆனால் இந்த யுகத்தில் நாம் அன்பு என்று கருணையை வைத்து எல்லாம் பண்ணிவிடலாம் என்றால் இந்தத கலியுகம் ரொம்பரொம்ப ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது அதனால் கொஞ்சம் இதை மாற்றி தான் அமைத்து விட்டுவிட்டு பார்க்கணும்வேண்டாம் என்று பார்த்து கொண்டிருந்தா சும்மா இருக்காது சும்மா இருந்தோம் என்றால் என்ன செய்வார்கள் என்று நாம் சொல்ல வேண்டாம்.
    ஏன்னாஇவ்வளவு நாள்செய்ததேஇந்த பூமி என் நிலையில் இருக்கிறது மக்கள் இந்நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியும்இந்த பூமி என் நிலையில் இருக்கிறது மக்கள் இந்நிலையில் இருக்கிறார்கள் என்றுு தெரியும் ஆனால்நாம் அதை உணர்ந்து விட்டுக் கொடுக்காமல் நாம் அனைவரும் நமக்குள் ஒற்றுமையாக இருந்து நாம் செயல்பட வேண்டிய சூழ்நிலை நமக்குள்ளே வேற்றுமை வரக்கூடாது நமக்குள் வேற்றுமை வந்தால் எதிரிக்கு கொண்டாட்டம் ஆகிவிடும் நமக்குள் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டும்தான் நாம் வெல்ல முடியும் இது உண்மை இது சத்தியம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு மனிதனும் ,ஏன்னா ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாம் பிறந்ததற்கு ஒரு அடையாளம் இருக்க வேண்டும் அல்லவா அதை உணர்ந்தால் மட்டும் தான் நான் செயல்பட முடியும் இது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம்.

  6. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா உங்கள் ஆடியோவுக்கு கமெண்ட் கொடுத்துட்டு நான் அடுத்த என்னுடைய இன்று கிடைத்த ஆடியோவில் .
    உலகத்தை வெல்ல வேண்டுமா இதுவே நிரந்தர தீர்வு.இந்த நாலு தவறை செய்யக்கூடாது என்று ஆனால் இந்த நாலு தவறை தான்இந்த நாலு தவறை செய்யக்கூடாது என்று ஆனால் இந்த நாலு தவறை தான் செய்து கொண்டு இருப்பார்கள்.இந்த மானிடம் மூடர்கள்.

    ஸ்ரீ ஆசான் ஜி குரு அவர்களின் ஆடியோஇது ஏற்கனவே பலமுறை கேட்டது தான் ஆனால் இதில் ரொம்ப மிக முக்கியமான வார்த்தை முதலில் எடுத்தவுடனேஇது ஏற்கனவே பலமுறை கேட்டது தான் ஆனால் இதில் ரொம்ப மிக முக்கியமான வார்த்தை முதலில் எடுத்த உடனே இருக்கிறது. ஃபர்ஸ்ட் பாயிண்ட்டே ரொம்ப முக்கியமானதுஇது ஒவ்வொருத்தவங்களுக்கும் புரிந்தால் மட்டும் தான் அதன்படி செய்தால் மட்டும்தான்இது ஒவ்வொருத்தவங்களுக்கும் புரிந்தால் மட்டும் தான் அதன்படி செய்தால் மட்டும்தான் நம் நாட்டையும் வீட்டையும் சமுதாயத்தையும் காக்க முடியுமே ஒழிய மற்றபடி இதில் வாய்ப்பே இல்லை என்பது ரொம்ப முக்கியமானவை அதைக் கேட்டவுடன் இந்த பதிவு ஏனால் அதுதான் நானும் திரும்பத் திரும்ப சொல்லுகிறேன்.

    இது எந்த ஒரு மூடர்களுக்கும் எதுவும் தெரிந்து கொள்வதற்கு்கு விருப்பமில்லைஆனால் அவனுக்கு எது சௌகரியமோ அதை செய்கிறான் எது முடியாதோஅதை நமக்கு இல்லை என்று விலகி விடுவான். அவனுக்கு நோகாமல் நொங்கு சாப்பிடுவது இருக்கின்றதல்லவா அது தான்இந்த மாதிரி சௌரியமாகஇருக்கிறதோ விடமாட்டான்.வேதாளம் முருங்க மரம் ஏறின கதை மாதிரிதான்் இறங்காதுஇதுதான் இந்த யுகத்தில் நடக்கிறது கேட்ட உடனே உங்களுக்கு பதிவு சிரிப்பு வந்தது.கண்டிப்பாக என்னுடைய கமெண்ட்,தப்பு பண்றவர்களுக்கு எல்லோருக்கும் தெரிந்தாக வேண்டும்.

  7. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா என்னன்னு தெரியல ஒரு நியூஸ் சொல்லணும் என்று என் மனம் சொல்லணும் என்று நினைத்தது ஏனல் என் மகன் நேற்று அவன் ஆபீஸ் தோழர்கள் வெளியூர் செல்வதாக சொன்னார் .அதை மட்டும் தான் எனக்கு தெரியும்இரவு பேசும்போது நான் ஊட்டியில் இருக்கிறேன் என்று்று சொன்னான்.

    ஓ மை காட் அப்ப அங்க என்ன டீ தூள்மட்டும் தான் ஸ்பெஷல் சாக்லேட் அது நமக்கு பிடிக்காதுஅதனால் நல்ல டீ தூள் வாங்கிட்டு வா என்று சொன்னேன் அப்பொழுது இன்று காலையில்எனக்கு இந்த மலைஊட்டி

    ஹில்ஸ் என்றாலே அன்று ஒரு நாள் ஒரு ஆடியோ என் கண்ணில் பட்டது.

    இந்த சாட்டை சேனலில் அந்த ஒரு நாள் டூர் போன பஸ் அந்த மரம் தாங்கி பிடித்து எத்தனை பேர் இறந்து போனார்கள் இந்த மரம்ஒன்று அந்த ,பஸ் தாங்கி பிடித்து காப்பாற்றிவிட்டது இன்னும் பஸ் கீழே அந்த நிகழ்வு என் கண்ணில் தோன்றியது

    சாட்டைமுருகன் சேனலில் கிடைத்ததன் காட்சிதான் இன்று என் காலை என் கண்ணில் ஏதோ ஒரு நினைவுு தோன்றியது.

    அதனால் இப்பொழுது என் மகன் பேசும் பொழுது நான் மலையில் இருந்து கீழே இறங்கும்பொழுது ரொம்ப கவனமாக இறங்க வேண்டும் அவசரப்பட வேண்டாம் என்று அந்த காட்சியை நினைவுப்படுத்தி நான் கூறிக் கொண்டிருக்கிறேன் அந்த எந்த ஊர் அதெல்லாம் நமக்கு தெரியாது நான் அதெல்லாம் அந்த அளவுக்கு கண்டுடு கொள்ள மாட்டேன்.

    அதை நினைவுபடுத்துகின்ற அவனிடம் மலையில் இருந்து கீழே இறங்கும் பொழுது ரொம்ப கவனமாக மெதுவாக வர வேண்டும் அப்படி என்று வளைவுகளில் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவன் சொல்லுகிறான் அதற்கு பதில் அந்த , பஸ் நாங்கள் நேற்று பார்த்தோம் அங்குதான்நின்று இருக்கிறது அது ஏதோ டிரைவரை விட்டு அந்த ஓனர் வண்டி ஓட்டுனதால் அந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்று அந்த இடம் என்று சொல்லுகிறான்ஏன்டா ஏதோ கோயில் பாதை என்றுதான் நான் சொன்னேன் இங்கதான் வந்து போய் இருக்கிறார்கள்.

    போய் இருக்கிறார்கள் என்று சொன்னா பாத்தீங்களா நான் நினைத்ததற்கும் அந்த காட்சி அங்கு வந்து விட்டதுசொன்னவுடன் அந்த பதிவு ஏனால் நான் நினைக்கிறேன் அந்த காட்சி அங்கதான் என்று தெரியாது ஆனால் அவன் அந்த ,பஸ் பார்த்தேன் என்று காட்சி வருகிறது கவனமாக வரவேண்டும் என்று சொல்லுகிறேன். ரொம்பமுக்கியமானவை பதிவு.

  8. Anoop Prabhakar

    அன்புள்ள ,சீமான் அண்ணா உலகை வெல்ல வேண்டுமா.

    ஸ்ரீ குரு ஆசான் ஜி அவர்களின் இந்த ஒரு ஆடியோவே போதும் அவ்வளவு அற்புதமான ஆடியோ அத்தனை விஷயங்களும் அதில் இருக்கிறதுஒரு மனிதனுக்கு எது தேவை எது தேவையில்லை என்று தெளிவாக விளக்கத்துடன் சிரிப்புடன் அழகாக சொன்னீர்கள் இதை விடஒரு மனிதனுக்கு எது தேவை எது தேவையில்லை என்று தெளிவாக விளக்கத்துடன் சிரிப்புடன் அழகாக சொன்னீர்கள்.

    இதைவிட வேறென்ன வேண்டும் என்று கேட்கின்றற மாதிரிஅழகாக சொல்லுகிறார் அல்லவா பறக்க வா பறப்பதற்கு மிதப்பதற்கு நான் இன்று நினைத்தேன் இந்த ஏரோபிளேன் ராக்கெட்டும் மேலே போகின்றது

    நம்ம அந்த நிலையில் தானே இருக்கிறோம்என நான் போனது கிடையாது ஆனால் நான் இப்ப இருக்கிறது அந்நிலையில் தான் நான் இருக்கிறேன் அதைவிட மிக மேலாக இருக்கிறேன் என்று நான் நினைக்கிறேன்.உணர்கிறேன். அறிகிறேன்.தெளிகிறேன்

    உண்மை சத்தியம் அந்த சூரியனும் அதன் நிலவும் நம்முள் இருந்து அவ்வளவு ஒரு மிகப்பெரியஒரு பிரகாசமாக நம்மளை அந்த அளவுக்கு உணர வைக்கிறது அதுவும் உண்மைஅதுதான் நாம் இதை உணர்ந்தால் இந்த பிரபஞ்சமே நம் உணர்வதற்கு ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது இது உண்மை இது சத்தியம் அதை சொல்லிவிட முடியாது அது என்னில் அடங்காதவை இந்த கடல் எவ்வளவு பரந்து விரிந்து இருக்கிறதோ அதன் ஆழத்தை அளவிட முடியுமா அந்த ஆழத்தின் அளவு முத்து எடுப்பது மாதிரி தான் இந்நிகழ்வு. இப்படியா பட்ட நிகழ்வுதான்அதை அளவிட முடியுமா முடியாது. அந்த மாதிரி ஒரு மிகப்பெரிய ஆனந்தம் பரமானந்தம் இது உண்மை இது சத்தியம் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே நூற்றுக்கு நூறு உண்மை .ஓ மை காட் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்என் உயிர் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.

Leave a Comment

Your email address will not be published.

*
*