Login

Lost your password?
Don't have an account? Sign Up

வயிற்று பிரச்சினை | புல்லாங்குழல் | கெட்டவன்| நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் 25-10-2023

Contact us to Add Your Business

நம்முடைய பிரச்சினையே வயிறுதான்; சிலருக்கு நிறைத்தாக வேண்டும்; சிலருக்கு குறைத்தாக வேண்டும்!

காற்றும் இசையாகும் வாசித்தால்; சொற்களும் கவிதையாகும் யோசித்தால்; உலகமே நட்பாகும் நேசித்தால்!

உண்மையான நல்ல மனிதர்களை ஏன் பார்க்க முடியவில்லை? எல்லோரும் அந்த வேசத்தைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட காலம் வாழவேண்டும் என்பது பலரின் ஆசை; ஆனால் பலருக்கும் பயன்படுமாறு வாழ நினைப்பவர் மிகச்சிலரே! .

‘புல்லாங்குழல்’ பழையதாக இருந்தாலும் அதிலிருந்து புதிய இசை நிச்சயமாகத் தோன்றும்; முதுமையும் அதுபோலத்தான்!

ஒருவன் கெட்டவன் என்று சொன்னால் உடனே நம்பிவிடுகிறார்கள்; ஆனால் நல்லவன் என்று சொன்னால் நிரூபிக்க வேண்டி இருக்கிறது!

கடைசியில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புங்கள்; சரியாகவில்லை என்றால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்!

Click Here to Add Your Business

8 comments

  1. Fluffy candyfloss 🍭

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா👌👌

  2. Anoop Prabhakar

    அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு தலைப்புக்கு ஏற்றவாறு அழகான வார்த்தை தெளிவு சிந்தனை எல்லாம் இருந்தது அதுதானே உண்மை.
    எப்படி எல்லாம் ஈசியாக நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்ற விஷயங்கள்தான் அத்தனையும்அது நமக்கு மிகப்பெரிய மலைப்பாக இருக்கிறது அதுதான் உண்மைமனிதர்கள் அந்த அளவுக்கு முகமூடி போட்டுக்கொண்டுமனிதர்கள் அந்த அளவுக்கு முகமூடி போட்டுக்கொண்டு வாழ்க்கையில் சுயநலவாதியாக இருப்பதால் தான் இந்த சமுதாயமும் நாடும் வீடும்்சீர் கட்டு இருக்கிறது இதுதான் காரணம் வேற ஒன்றும் இல்லை அது மட்டும் இல்லை இந்த ஜாதி மதம்இது எல்லாம் மனிதர்களை ரொம்ப மோசமான கேவலமான சூழ்நிலையில் தள்ளி பிரிவினை ஏற்படுத்திய இந்த நாட்டையும் சமுதாயத்தையும்சீர் கெடுக்க வைக்கிறது அதுவும் உண்மை இதுதான் உண்மை சத்தியம்.நாம் அனைவரும் சமம்

    இறைவன் ஒருவனே எதுவாக இருந்தாலும் பரவாயில்லை உருவம் எப்படி இருந்தாலும்அந்த ஒரு நம்பிக்கை இருக்கின்றதல்லவா அந்த நம்பிக்கையை தான் நாம் ஒரு உருவமாக எடுத்துக் கொண்டு நம் செயல்பட வேண்டும்

    எந்த உருவமாக இருந்தால் என்ன ஒரு நம்பிக்கை அந்த நம்பிக்கையை பொறுமை என்று ஏன் சொல்லுகிறார்கள்அந்த ஒரு நம்பிக்கை இருக்கின்றதல்லவா அந்த நம்பிக்கையை தான் நாம் ஒரு உருவமாக எடுத்துக் கொண்டு நம் செயல்பட வேண்டும் எந்த உருவமாக இருந்தால் என்ன ஒரு நம்பிக்கை அந்த நம்பிக்கையை பொறுமை என்று ஏன் சொல்கிறார்கள் நம்பிக்கை இருந்தால் மட்டும்தான் நாம் செயல்பட முடியும் அந்த செயல் இருந்தால் மட்டும்தான் நான் வெற்றி பெற முடியும் அந்த செயல் இல்லை என்றால் நாம் வெற்றி பெறுவது கிடையாது .உருவத்தை வைத்து நாம் எதுவும் மக்களிடம்சொல்லக்கூடாது அவரவர்கள் விருப்பம் அது எதுவாக இருந்தாலும் எல்லாம் ஒன்று என்று அவர்கள் மனதில் ஒரு நிறைவு ஏற்பட வேண்டும். அதுதான், உண்மை
    நம்பிக்கை என்றஒன்றை வைத்து தான் மனிதர்கள் அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் செயல்களையும் சீர்படுத்த வேண்டுமே தவிர வேற ஒரு உருவத்தையோ வேறொரு மதத்தையோ எதையும் வைத்து பார்த்தோம் என்றால் நாம் செயல்பட முடியாது இதுதான் உண்மை சத்தியம்.

    எல்லோருக்கும் இறைவன் ஒருவனே யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் மட்டும்தான் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும் என்பதற்கு நான் ஒரு சாட்சி.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்கின்றவன் யாராக இருந்தாலும்என் கணவன் என் குழந்தைகள் என் அம்மா அப்பா கூடப்பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக் கேட்பேன் கேட்கவில்லை என்றால் விலகி விடுவேன் அமைதி காப்பேன் இதுதான் என் கொள்கை இதுதான் ,என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது இதுதான் உண்மைசத்தியம்.தப்பு செய்கின்ற இடத்தில் கோபம் வரும் அதற்காக தான் அந்த இடத்தில் சொல்லிப் பார்ப்பதுகேட்கவில்லை என்றால் அமைதி காத்து விலகி விடுவேன் . இதுதான் உண்மைசத்தியம் சத்தியம் சத்தியம்.

  3. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

    நேற்று சொற்பொழிவு மேடை அழகான தலைப்புதெளிவான சிந்தனை உள்ள வார்த்தைகள் மக்களுக்கு எடுத்து சொல்லி,என் அண்ணனுக்கு நன்றிவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    சிரிப்பு வந்தது என்ன சாப்பிட்டேன் அந்த சாப்பாடு என்ன சொல்வது ஒன்னும் சாதாரணமான பயிர்சுண்டல் வகைமுட்டை இதுதான்இத்தனைக்கும் குறைவாஎடுத்தது எவ்வளவு ஒரு துன்பத்தை கொடுத்து விட்டது.

    சும்மா சாதாரணமா எங்கள் சாய்கண்கொள்ளா காட்சியை பார்த்துவிட்டு, துணி மடிப்போம் என்று உட்கார்ந்து இருக்கும் பொழுது ஒரு வலி ஏற்பட்டது பாருங்கள் இடுப்பில் பின்பக்கம் ஓ மை காட்,தாங்க முடியாத அளவுக்கு அப்படி இருந்தும் முயற்சி முயற்சி

    அசைய முடியல கால் எடுத்து வைக்க முடியல எந்திரிக்க முடியல ஒன்னும் பண்ண முடியல உண்மை சத்தியம் .
    இப்படி ஒரு ,இடுப்பு வலியை நான் கண்டதே இல்லைஇரவு முழுவதும் படுக்க முடியவில்லை. இந்த பக்கம் படுக்க முடியவில்லை அந்தஇரவு முழுவதும் படுக்க முடியவில்லை இந்த பக்கம் படுக்க முடியவில்லை அந்தஇரவு முழுவதும் படுக்க முடியவில்லை இந்த பக்கம் படுக்க முடியவில்லை அந்தப்பக்கம் படுக்கவும் இல்லை நடுப்பக்கம் படுக்க முடியவில்லை எந்திரிக்க முடியவில்லை எவ்வளவு ஒரு துன்பம் ஒரு ஒரு சாப்பாடு எவ்வளவு ஒரு துன்பத்தை கொடுத்து விட்டது அதனால்தான் இன்று நான் எங்கும் செல்லவில்லை. அதனால் தான் இப்பொழுது தான் மாத்திரை நானும் என்னென்னமோ பெருங்காயம் அது இது எல்லாம் சாப்பிட்டேன் நிகழவே இல்லைஇப்பொழுதுதான் மாத்திரை , என் மருமகன் வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கிறா மருந்து சாப்பிட்டவுடன் இந்த பதிவு

    என்கவுண்டர் அந்த சேனல் இந்த ரோஸ்ட் அந்த சேனல் பார்த்துட்டு அவர் சொல்வது அத்தனையும் உண்மை என்பதை மனது வலித்தது அதுதான் உண்மை சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் எங்கே என்று தெரியவில்லை அது சட்டம் அது ஏன் அங்கு வந்து அப்படி இருக்கிறது என்றால் இந்நிகழ்வுகள் இங்கு ஆட்சி சரியில்லை அதனால் சட்டம் சரியில்லை அதனால்தான் நிகழ்வுகள் மாற்றம் இல்லாமல் ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது. அவர் சொன்னது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை அதை கேட்டு முடித்துவிட்டு வருகிறேன் உங்கள் பதிவு வருகிறது என்று சொன்னவுடனே அந்த வயிறுதான் இப்பொழுது என்னை பாடாய்ப் படுத்திக் கொண்டே இருக்கிறதுஉண்மை சத்தியம் .எனல் இத்தனைக்கும் நானே குறைவாக சாப்பிடுகிறவர் பிடித்தது மட்டும்தான் சாப்பிடுகிறேன் என் வயிறு இப்பொழுது வேறு ஒரு நிலைக்கு உடம்பு மாறிவிட்டதுஉண்மை சத்தியம் எனல் இத்தனைக்கும் நானே குறைவாக சாப்பிடுகிறவர் பிடித்தது மட்டும்தான் சாப்பிடுகிறேன் என்உடல் வயிறு இப்பொழுது வேறு ஒரு நிலைக்கு உடம்பு மாறி விட்டதல்லவா அப்போ எது சாப்பிடணும் எது சாப்பிடக்கூடாது என்று அதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது அது இன்னும் எனக்கு அந்த அளவுக்கு தெரியவில்லை அதனால் இப்படி ஒரு மாற்றம்வலி ஏற்பட்டிருக்கிறது இதுதான் உண்மை சத்தியம் ஆடியோ அந்த ஒரு,வயிறு வார்த்தையை பார்த்துதான் இந்தத பதிவு.

  4. Anoop Prabhakar

    அன்புள்ள சீமான் அண்ணா உண்மைகள் காட்சிகள் அருமை வார்த்தை அற்புதம் நான் இன்று என்ன பதிவு கொடுத்தேனோ உண்மையில் சத்தியம் எல்லாம் அற்புதம் அதிசயம் அதே வார்த்தையும் காட்சிகளும் தான் அங்கு வந்ததே இதுதான் உண்மைசுகி சிவம் அண்ணாவிடம் சொல்லிவிட்டு உங்களுக்கு பதிவு அதற்கிடையில் ஒரு ஆடியோ ஒன்று புதுசு கிடைத்தது அவர்கள் யார் என்று தெரியாது. நாளை அனுப்புகிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அதுவும் என் எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அமைந்திருக்கிறது இப்படியே தெளிவு சிந்தனைய இருந்தால் கண்டிப்பாக மாற்றம் வந்தே தீரும் இது உண்மை இதுசத்தியம் சத்தியம்.

Leave a Comment

Your email address will not be published.

*
*